பாம்பு பிடி வீரர்களை மத்திய அமைச்சர் எல்.முருகன் நேரில் சென்று வாழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அண்மையில், பத்மஸ்ரீ விருது பெற்ற பாம்பு பிடி வீரர்களான மாசி சடையன் மற்றும் வடிவேல் கோபாலை மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.