“வணக்கம்.. நானும் ஐ.ஏ.எஸ்.தான்” என நாகை மாவட்ட ஆட்சியரை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளான் சிறுவன் ஒருவன். தற்பொழுது இக்காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
நாகை மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜை தனது குடும்பத்துடன் சிறுவன் ஒருவன் சந்தித்து உள்ளான். அப்பொழுது, மாவட்ட ஆட்சியர் சிறுவன் அருகில் வரும் பொழுது, ”வணக்கம்” நானும் ஐ.ஏ.எஸ் தான். கவின்மாறன் ஐ.ஏ.எஸ் என்று கூறியுள்ளான். இதனை கண்டு, அருகில் இருந்த அனைவரும் ஆச்சர்யம் அடைந்தனர். தற்பொழுது இக்காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாக துவங்கியுள்ளது.