பிரதமரை வாட்ஸ் அப் சேனலில் பின் தொடரும் 10 லட்சம் பேர்!

பிரதமரை வாட்ஸ் அப் சேனலில் பின் தொடரும் 10 லட்சம் பேர்!

Share it if you like it

பிரதமர் நரேந்திர மோடி கடந்த வாரம் வாட்ஸ் அப் நிறுவனத்தின் சேனலை தொடங்கி வைத்தார். அத்துடன் தனது கணக்கையும் தொடங்கிய பிரதமர் கடந்த 19-ம் தேதி தனது அலுவலவங்களில் இருக்கும் படங்களை பகிர்ந்தார். இந்த நிலையில் பிரதமரை பின் தொடர்வோர் எண்ணிக்கை பத்து லட்சத்தை தாண்டியுள்ளது.


Share it if you like it

One thought on “பிரதமரை வாட்ஸ் அப் சேனலில் பின் தொடரும் 10 லட்சம் பேர்!

Comments are closed.