தேசிய பாதுகாப்பு படையில் பணியாற்றும் பெண்களின் காணொளி ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
பெண்கள் இன்று இல்லாத துறையே இல்லை. அந்த அளவிற்கு, பெண்கள் தங்களது திறமைகளை தொடர்ந்து நிருபித்து வருகின்றனர். ஏர் முனையில் தொடங்கி போர் முனை வரை, விண்ணில் தொடங்கி கடலின் ஆழம் வரை சென்று பெண்கள் பணியாற்றி வருகின்றனர். அந்தவகையில், National Security Guard என்று அழைக்கப்படும், தேசிய பாதுகாப்பு படையில் பணியாற்றி வரும் பெண்களின் காணொளி ஒன்று தற்போது இணையத்தை கலக்கி வருகிறது. மேலும், விவரங்களுக்கு அதன் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.