நீட் தேர்வுக்கு எதிராக தி.மு.க அரசு நடத்தும் நாடகங்கள் குறித்து பிரபல அரசியல் விமர்சகர் செல்வ குமார் கருத்து.
நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வை ரத்து செய்வோம், அந்த ரகசியம் எங்களுக்கு தான் தெரியும் என்று தி.மு.க அரசு தமிழக மக்களுக்கு வாக்குறுதி வழங்கி ஆட்சியில் அமர்ந்தது. ஆனால் இன்று வரை தி.மு.கவால் நீட் தேர்விற்கு எதிராக ஒரு சிறு துரும்பையும் கிள்ளி கூட போட முடியாமல் திணறி வருகிறது. இந்த நிலையில், பிரபல அரசியல் விமர்சகர் செல்வ குமார், நீட் தேர்வுக்கு எதிராக தி.மு.க சட்டம் போராட்டம் நடத்ததாது. அக்கட்சிக்கு நன்கு தெரியும் வழக்கு தொடர்ந்தால், 100% தேல்வியே கிடைக்கும். என தனது ஆணித்தரமான கருத்துக்களை முன்வைத்து பேசிய காணொளி நெட்டிசன்களால் பகிரப்பட்டு வருகிறது.