சீனாவிற்கு புதிய சிக்கல் – 40-க்கும் மேற்பட்ட நாடுகள் ஐ.நா., சபையில் திடீர் கோரிக்கை..!

சீனாவிற்கு புதிய சிக்கல் – 40-க்கும் மேற்பட்ட நாடுகள் ஐ.நா., சபையில் திடீர் கோரிக்கை..!

Share it if you like it

சீனாவின் சின்சியாங் மாநிலத்தில் 10 லட்சத்துக்கும் அதிகமான உய்குர் இஸ்லாமியர்கள் சட்டத்துக்குப் புறம்பாக முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து ஆய்வு செய்ய சீனாவின் சின் சியாங் மாநிலத்துக்குச் செல்ல உடனடியாக அனுமதி அளிக்க வேண்டும் எனவும். இது குறித்து மேலும் ஆய்வு மேற்கொள்ள ஐ.நா., சபையின் மனித உரிமை மன்றத்தில், 40-க்கும் மேற்பட்ட நாடுகள் கோரிக்கை விடுத்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 


Share it if you like it