தி.மு.க குறித்து நியூஸ் -7 தமிழ் நடத்திய கருத்து கணிப்பு வச்சி செஞ்ச நெட்டிசன்கள்..!

தி.மு.க குறித்து நியூஸ் -7 தமிழ் நடத்திய கருத்து கணிப்பு வச்சி செஞ்ச நெட்டிசன்கள்..!

Share it if you like it

பிரபல ஊடகமான நியூஸ்-7 தி.மு.க-வின் ஆட்சி குறித்து கருத்து கணிப்பு.

விடியல் ஆட்சி குறித்து நடுநிலை ஊடகம் என்று பெயர் எடுக்க துடிக்கும் நியூஸ்-7 இன்று கருத்து கணிப்பு ஒன்றை நடத்தி வருகிறது. இதுவரை 20,000 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நபர்கள் தங்கள் வாக்குகளை செலுத்தி உள்ளனர். 0-25 % சதவீதத்திற்கு தங்களின் மதிப்பீடு இது தான் என 46.2% மக்கள் வாக்குகளை செலுத்தி விடியல் அரசு மீது உள்ள கோவத்தை வெளிப்படுத்தி உள்ளனர்.


Share it if you like it