நமது மு.க. பணியாளர்கள் சந்திப்பு தானே என்று நம்பிய ஸ்டாலின்..! கூட்டத்தில் திடீர் என்று கேள்வி எழுப்பிய பத்திரிக்கையாளர்..!

நமது மு.க. பணியாளர்கள் சந்திப்பு தானே என்று நம்பிய ஸ்டாலின்..! கூட்டத்தில் திடீர் என்று கேள்வி எழுப்பிய பத்திரிக்கையாளர்..!

Share it if you like it

விளம்பர முதல்வர் அரசின் தோல்விகளை மறைக்கவும், ஸ்டாலின் மற்றும் உதயநிதி குறித்த செய்திகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதுமாக, தமிழக முன்கள பணியாளர்கள் இன்று வரை தங்கள் பணியை சிறப்பாக செய்து வருகின்றனர் என்பது அனைவரும் நன்கு அறிந்ததே.

பாரதப் பிரதமர் மோடியை, சந்தித்த பின் தமிழக முதல்வர் பத்திரிக்கையாளர்களை சந்தித்தார். நமது முன்கள பணியாளர்கள் தானே என்று நம்பிய முதல்வரிடம் துணிச்சலாக பத்திரிக்கையாளர் ஒருவர் இவ்வாறு கேள்வி எழுப்பினார்.

  •  தேர்தல் பிரச்சாரத்தில் மதுக்கடைகள் மூடப்படும் என்று கூறினீர்கள்.
  • ஊரடங்கு நேரத்தில் மதுக்கடைகளை திறக்க வேண்டுமா? என்று துணிச்சலாக கேள்வி எழுப்பி உள்ளார் பத்திரிக்கையாளர் ஒருவர்.
  • அதற்கு தமிழக முதல்வர் மழுப்பலான பதிலளித்துள்ளார் என்பதை கீழ்க்கண்ட காணொளியில் காண முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Image

Image

Image

 

Image


Share it if you like it