சென்னை மக்களுக்கு ஆக்ஸிஜன் செறிவூட்டிகள் சேவா பாரதி அசத்தல்..!

சென்னை மக்களுக்கு ஆக்ஸிஜன் செறிவூட்டிகள் சேவா பாரதி அசத்தல்..!

Share it if you like it

கொரோனா பரவலை தொடர்ந்து ஏற்பட்டிருந்த ஆக்சிஜன் தேவையை நிறைவு செய்யும் விதமாக சேவாபாரதி தமிழ்நாடு அமைப்பின் சார்பாக கடந்த 2.5.2021 பத்து ஆக்ஸிஜன் செறிவூட்டிகள் பெருநகர சென்னை மாநகராட்சிக்கு வழங்கப்பட்டது. அதனை மாநகராட்சி துணை கமிஷனர் திரு. மேகநாத ரெட்டி பெற்றுக் கொண்டார். இந்நிகழ்வின் பொழுது சேவாபாரதி அமைப்பின் மாநில அமைப்பாளர் திரு ஸ்ரீனிவாசன் மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.


Share it if you like it