இந்து முன்னணியினரை அடித்து இழுத்துச் சென்று தகாத வார்த்தைகளால் பேசி கைது செய்த பட்டுக்கோட்டை டி.எஸ்.பி !

இந்து முன்னணியினரை அடித்து இழுத்துச் சென்று தகாத வார்த்தைகளால் பேசி கைது செய்த பட்டுக்கோட்டை டி.எஸ்.பி !

Share it if you like it

இந்துமுன்னணி சார்பாக நடைபெற இருந்த ஆர்ப்பாட்டத்தை தடுத்து, இந்துமுன்னணி பொறுப்பாளர்களை பட்டுக்கோட்டை டி.எஸ்.பி அடித்து இழுத்துச் சென்று தகாத வார்த்தைகளால் பேசி கைது செய்துள்ளதாக இந்து முன்ணணியினர் சமூக வலைத்தளமான முகநூல் பதிவில் குறிப்பிட்டுள்ளனர். அந்த பதிவில் குறிப்பிட்டிருப்பதாவது :-

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் அரசு பயன்பாட்டிற்காக கொடுக்கப்பட்ட விநாயகர் கோவில் இடத்தினை (வானொலி பூங்கா) இமாம் ஸாபி ஸ்கூல் என்ற பெயரில் (தற்போது அங்கு பள்ளி கூடம் இல்லை) ARDA முஸ்லீம் கார்ப்ரேட் நிறுவனம் ஆக்கிரமிப்பு செய்திருந்தது. அதை எதிர்த்து நகராட்சி தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்ற உத்தரவுப்படி அந்த கட்டிடத்திற்கு சீல் வைத்தனர் நகராட்சி அதிகாரிகள்.
11-நாள் முஸ்லிம்களின் போராட்டத்தின் காரணமாக நீதிமன்ற தீர்ப்பையும் மீறி மாவட்ட ஆட்சியரின் (ஒரு கிருஸ்தவர்) உத்தரவு பேரில் சீலை அகற்றியது மாவட்ட நிர்வாகம் (RDO முஸ்லீம்). நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்த வலியுறுத்தி இந்துமுன்னணி சார்பாக நடைபெற இருந்த ஆர்ப்பாட்டத்தை தடுத்து, இந்துமுன்னணி பொறுப்பாளர்களை பட்டுக்கோட்டை டி.எஸ்.பி அடித்து இழுத்துச் சென்று தகாத வார்த்தைகளால் பேசி கைது செய்துள்ளார். நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்த முடியாத மாவட்ட நிர்வாகமும், மாவட்ட ஆட்சியரும், இந்த திராவிட மாடல் அரசும், நீதிக்காக போராடும் அப்பாவி இந்துக்களை அடக்கி ஒடுக்க நினைக்கிறது.

https://x.com/hindumunnani_tn/status/1750046467103056208?s=20


Share it if you like it