இந்திய விடுதலைக்காக போராடியவர்களில் பெரியாரும் ஒருவர் என்று கூறிய தமிழக முதல்வர் வறுத்தெடுத்த நெட்டிசன்கள்…!

இந்திய விடுதலைக்காக போராடியவர்களில் பெரியாரும் ஒருவர் என்று கூறிய தமிழக முதல்வர் வறுத்தெடுத்த நெட்டிசன்கள்…!

Share it if you like it

நாடு முழுவதும் இன்று 75-வது சுதந்திர தினம் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் அவர்கள் தேசிய கொடியை ஏற்றி வைத்து விட்டு உரை நிகழ்த்தும் பொழுது இவ்வாறு பேசியுள்ளார்.

150 ஆண்டுகளுக்கு முன்னே விடுதலைக்காக போராடியது தமிழ் மண். வீரபாண்டிய கட்டபொம்மன், ஊமத்துரை, வேலுநாச்சியார், வ.உசி., திருவிக , பெரியார், பாரதிதாசன், பசும்பொன் முத்துராமலிங்கதேவர். ம.பொ.சி, உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் பங்கெடுத்துள்ளனர். இவர்களின் வீரமும், தியாகமும் என்றும் மறக்க முடியாதவை. வ.உ.சி., யின் 150வது பிறந்த நாள் அரசு விழாவாக கொண்டாடப்படும் என்று கூறியுள்ளார்.

இந்திய விடுதலைக்கு ஈ.வெ.ரா போராடினாரா? தமிழக மக்கள் மீது தவறான தகவலை முதல்வர் திணிக்கிறாரா? அல்லது முதல்வருக்கு தவறான தகவல் துண்டு சீட்டில் எழுதி கொடுக்கப்பட்டதா? என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். Image

 

https://tamil.asianetnews.com/tamilnadu-chennai/rajiv-gandhi-government-hospital-in-chennai-does-not-have-an-oxygen-production-facility-qs1z33


Share it if you like it