திருக்குறளை மலம் என்று இழிவுப்படுத்திய ஈ.வெ.ரா-வை கண்டித்தார்களா தமிழ் காவலர்கள்?

திருக்குறளை மலம் என்று இழிவுப்படுத்திய ஈ.வெ.ரா-வை கண்டித்தார்களா தமிழ் காவலர்கள்?

Share it if you like it

திருவள்ளுவருக்கு காவி உடை அணிந்ததாக அலறியவர்கள்… தமிழ் மொழியையும், கம்பன், வள்ளுவன், நமது முன்னோர்கள் வழங்கி சென்ற புனிதமான நூல்களை மிகவும், கீழ்த்தரமாகவும், ஆபாசமாகவும் விமர்சித்த ஈ.வெ.ரா-வை கூட்டத்தை திருமா, வைகோ, ஸ்டாலின் கண்டித்தார்களா?  என்று மக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

  • தமிழ்  காட்டு மிராண்டி மொழி
  • திருக்குறள் தங்க தட்டில் வைத்த மலம்
  • சிலப்பதிகாரம் வேசி நூல்

 


Share it if you like it