என்ன ஜாதி என்று கேட்ட பிறகுதான் திருமணத்திற்கே பெரியார் வந்தார் – தோழர் வாசுகி!

என்ன ஜாதி என்று கேட்ட பிறகுதான் திருமணத்திற்கே பெரியார் வந்தார் – தோழர் வாசுகி!

Share it if you like it

பெரியார் திடலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் உ. வாசுகி பேசிய காணொளி ஒன்று தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)-ன் மத்தியகுழு‍ உறுப்பினர், தமிழ்நாடு‍ மாநிலக்குழுவின் செயற்குழு‍ உறுப்பினர் மற்றும், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் தலைவர்களில் ஒருவராக இருப்பவர் உ. வாசுகி. இவர், கடந்த ஆண்டு பெரியார் திடலில் நடைபெற்ற அன்னை ஈ.வெ.ரா. மணியம்மையார் 103- ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவில் கலந்து கொண்டார். அப்போது, பேசிய அவர் இவ்வாறு கூறினார் :

தாங்கள் சிறு குழந்தைகளாக இருக்கும் போது என் அன்னை பெரியாரை சந்தித்த நிகழ்வுகளை எங்களிடம் கூறியிருக்கிறார். அதில் ஒன்றாக, தனது திருமணத்திற்கு அழைப்பிதழ் கொடுக்க பெரியாரை எனது அன்னை நேரில் சென்று சந்தித்தார். அப்போது, மாப்பிள்ளை எந்த ஜாதி ( எனது தந்தையை ) என்னவென்று பெரியார் கேட்டார் என்று தோழர் சிரித்து கொண்டே கூறியிருக்கிறார். மேலும், விவரங்களுக்கு அதன் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இதுதான் ஈ.வெ.ரா. ஜாதி ஒழித்த லட்சணம் என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த காணொளிதான் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.


Share it if you like it