தி.மு.க-விற்கு எதிராக போராட்டம் நடத்த முன்வருவாரா போராளி பியூஸ் மனுஷ்?

தி.மு.க-விற்கு எதிராக போராட்டம் நடத்த முன்வருவாரா போராளி பியூஸ் மனுஷ்?

Share it if you like it

மான் கறி தொடர்பாக உதயநிதி ஸ்டாலின் மீது பகீர் குற்றச்சாட்டை முன் வைத்தார். பிரபல நெறியாளர் மதன் ரவிச்சந்திரன். ஆனால் இன்று வரை மான் கறி தொடர்பாக கருத்து கூறாமல் கள்ள மெளனம் காத்து வரக்கூடியவர்.

சமூக ஆர்வலர் என்கின்ற போர்வையில்., தன்னை விளம்பரப்படுத்தி கொள்ளும் நபராகவும்., தி.மு.க-வின் தீவிர ஆதரவாளரும். பா.ஜ.க மற்றும் மோடி மீது தொடர்ந்து வன்மம் நிறைந்த., கருத்துக்களை முன்வைக்க கூடியவர் இந்த போலி போராளி பியூஸ் மானுஸ் என்பது அனைவரும் அறிந்ததே.

சேலத்தில் 8 வழிச்சாலை திட்டம் குறித்து மத்திய, மாநில அரசு, கருத்து தெரிவித்த பொழுது. அதற்கு எதிராக மிக கடுமையாக குரல் கொடுத்தார். ஆனால் தி.மு.க எம்.பி. 8 வழிச்சாலை மிக அவசியம் என்று சில முயற்சிகளை மேற்கொண்ட பொழுது. அதனை கண்டிக்காமல் எங்கே சென்றார் என்பது மில்லியன் டாலர் கேள்வி?

11 மணிக்கு முதலமைச்சராக தளபதி பதவியேற்றுக் கொண்டால், 11.05-க்கு மாட்டு வண்டியை நீங்களே ஆற்றுக்கு ஓட்டுங்க. எந்த அதிகாரியும் தடுக்க மாட்டான்; தடுத்தா எனக்கு போன் போடுங்க; அந்த அதிகாரி அங்க இருக்க மாட்டான் என்று  தி.மு.க வேட்பாளர் செந்தில் பாலாஜி கருத்து தெரிவித்த பொழுது அதற்கு எதிராக போராட்டமோ, ஆர்ப்பாட்டமோ, நடத்தாமல் அமைதியாக ஏன் இந்த போராளி அமைதி காக்க வேண்டும் என்று பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 


Share it if you like it