பாரதப் பிரதமராக மோடி பதவி ஏற்றதில் இருந்து இரவு பகலாக நாட்டு மக்களை பற்றியே சிந்திப்பது. அவர்களின் வளர்ச்சிக்காக இன்று வரை அரும்பாடுபட்டு வருகிறார் என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது. இந்நிலையில் அமெரிக்க சுற்றுப்பயணத்தை பிரதமர் வெற்றிகரமாக முடித்து விட்டு பல்வேறு பணிகளுக்கு மத்தியிலும், புதிய பாராளுமன்ற கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்து விட்டு தனது ஆலோசனைகளையும் வழங்கி இருப்பது., அனைவரின் கவனத்தையும் ஈர்த்து உள்ளது. மக்களுக்கு சேவை செய்கிறேன் என்கிற பெயரில் வெட்டி விளம்பரம் செய்யும் தி.மு.க போன்ற கட்சிகள் பிரதமரை பார்த்து பாடம் கற்றுக்கொள்ள வேண்டும் என்று பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.