புதிய வேளாண் சட்டம் குறித்து பிரபல ஊடகம் கருத்து கணிப்பு..!

புதிய வேளாண் சட்டம் குறித்து பிரபல ஊடகம் கருத்து கணிப்பு..!

Share it if you like it

புதிய வேளாண் சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்ததது.. அப்பாவி விவசாயிகளை தூண்டி அதன் மூலம் அரசியல் ஆதாயம் தேட முயன்ற பிரிவினைவாதிகள், சில்லறை போராளிகளுக்கு, சம்மட்டி அடி விழும் விதமாக  கருத்து கணிப்புகளின் முடிவுகள் வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it