ஸ்டாலினை தொடர்ந்து ஏமாற்றி வரும் பிரஷாந்த் கிஷோர்..!

ஸ்டாலினை தொடர்ந்து ஏமாற்றி வரும் பிரஷாந்த் கிஷோர்..!

Share it if you like it

மேயர், முன்னாள் முதல்வர், இளம் தலைவர், என்று கூறப்பட்ட ஸ்டாலினை முதன் முதலில் சந்தித்த பொழுது அவருக்கும் இந்தியும் தெரியவில்லை, ஆங்கிலம் தெரிவியவில்லை, ஒரு மொழி பெயர்பாளரை கொண்டு பேசினார். 67 வயது  உடையவரை எப்படி இளம் தலைவர், என்று கூற முடியும் என திமுக தலைவர் ஸ்டாலினை அவமானப்படுத்தி இருந்தார்.

அதனை பற்றி எல்லாம் கவலைப்படாமல், தி.மு.க தலைமை அவரை தங்கள் கட்சியின் ஆலோசகராக நியமனம் செய்தது. ஸ்டாலின் அறிவு கூர்மையை நன்கு உணர்ந்த பி.கே குழு., பா.ஜ.க அரசு கொண்டு வந்த திட்டங்களை, காப்பியடித்து தி.மு.க-விற்கு வழங்கியுள்ளது. இதனை அறியாத ஸ்டாலின், திருச்சி மாநாட்டில் தேர்தல் வாக்குறுதியாக மக்களுக்கு வழங்கியுள்ளார். என்பதை இக்காணொளி மூலம் நன்கு உணர்ந்து கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

https://twitter.com/CTR_Nirmalkumar/status/1369175441920036865


Share it if you like it