கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றிய பிரதமர் மோடி..!

கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றிய பிரதமர் மோடி..!

Share it if you like it

தேவேந்திர குலவேளார் சமுதாயத்தின் நீண்ட நாள் கோரிக்கையை விரைவில் நிறைவேற்றுவேன் என்று பாரதப் பிரதமர் அவர்கள் தமிழக முதல்வர் மற்றும் துணை முதல்வர் மாநாட்டில் கூறி இருந்தார்.

இந்நிலையில்  7 உட்பிரிவு சாதியினரை தேவேந்திர குல வேளாளர் என அழைக்க வழிவகுக்கும் மசோதாவுக்கு மக்களவை ஒப்புதல் அளித்து உள்ளது. தேவேந்திர குலமக்களுக்கு பாரதப் பிரதமர் மோடி கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Image

 


Share it if you like it