பிரதமர் மோடிதான் மீண்டும் ஆட்சி அமைப்பார் : முதல்வர் ஸ்டாலின் உறுதி !

பிரதமர் மோடிதான் மீண்டும் ஆட்சி அமைப்பார் : முதல்வர் ஸ்டாலின் உறுதி !

Share it if you like it

சமூக வலைத்தளத்தில் முதல்வர் ஸ்டாலின் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. அந்த பேட்டியில் செய்தியாளர் ஒருவர் பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் நிகழ்த்திய உரை பற்றி கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு ஸ்டாலின் பிரதமர் மோடியின் உரையை கேட்டேன்..பார்த்தேன்…ரசித்தேன்… சிரித்தேன் என்று கூறியுள்ளார். அதன்பிறகு வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக 400 இடங்களை கைப்பற்றுவோம் என்று மோடி பேசியதை குறித்து கேள்வி எழுப்பியதற்கு ஸ்டாலின், 400 தானா ? மொத்தம் 543 இடம் இருக்கு, 543 இடங்களையும் பாஜக பிடிச்சாலும் அதுல ஆச்சரிய படுவதற்கு ஒன்னுமில்ல. இவ்வாறு கூறியுள்ளார். அப்படி என்றால் பிரதமே மோடி அதிக இடங்களை பெற்று மீண்டும் ஆட்சி அமைப்பதில் முதல்வர் ஸ்டாலினே உறுதியாக நம்புகிறார் என்றுதானே அர்த்தம். இவ்வாறு நெட்டிசன்கள் சமூக வலைத்தளங்களில் தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

https://x.com/ShivaaBJYM/status/1755075238822330645?s=20


Share it if you like it