முந்தைய காங்கிரஸ் அரசு போல் அல்லாமல் பாரதப் பிரதமர் மோடி தலைமையிலான அரசு விளையாட்டு வீரர்களுக்கு அதிக முக்கியத்துவத்தை வழங்கி வருகிறது. இந்நிலையில் முன்னாள் இந்திய ஹாக்கி கேப்டன் தன்ராஜ் பிள்ளை பாரதப் பிரதமர் மோடி அரசு விளையாட்டு வீரர்களுக்கு செய்த பணிகளை குறித்து நினைவு கூர்ந்துள்ளார்.
விளையாட்டு துறைக்கு பிரதமர் மோடியின் அரசு அதிக நிதி ஒதுக்கியுள்ளதால் நம்மால் பதக்கம் வெல்ல முடிந்துள்ளது.
முன்னாள் ஹாக்கி கேப்டன் தன்ராஜ் பிள்ளை. pic.twitter.com/jmwXoYMQWJ
— Sowdha Mani (@SowdhaMani7) August 8, 2021