தமிழக நிதியமைச்சருக்கு பொதுமக்கள் அன்பு வேண்டுகோள்..!

தமிழக நிதியமைச்சருக்கு பொதுமக்கள் அன்பு வேண்டுகோள்..!

Share it if you like it

தி.மு.க அரசு தனது தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற முடியாத காரணத்தினாலும் தனது படுதோல்வியை மறைக்க, முந்தைய அ.தி.மு.க அரசு மீதும் மத்திய அரசு மீதும் வீண் பழியை சுமத்த வேண்டும் என்கிற காரணமாக நேற்றைய தினம் விடியல் அரசு வெள்ளை அறிக்கை வெளியிட்டதாக பலர் கருத்து தெரிவித்து வரும் இந்நிலையில் நெட்டிசன்கள் தி.மு.க அரசின் இயலாமை சுட்டிக்காட்டும் விதமாக மீம்ஸ்களை தெறிக்க விட்டு வருகின்றனர்..

கொரோனாவில் மக்கள் மிகவும் சந்தோஷமாக இருப்பதால் அனைவர் கணக்கிலும் 37 ஆயிரம் செலுத்தி, கடனை ரவுண்டா 3 லட்சம் ஆக்கிவிடுங்கள் என்று பொதுமக்கள் நிதியமைச்சருக்கு அன்பு வேண்டுகோள் விடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Image

Image

Image

Image

Image

Image


Share it if you like it