புதுவையை தொடர்ந்து கேரளாவில் அசிங்கப்பட்ட ராகுல் காந்தி..!

புதுவையை தொடர்ந்து கேரளாவில் அசிங்கப்பட்ட ராகுல் காந்தி..!

Share it if you like it

புதுவை யூனியன் பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி அண்மையில்  சுற்றுபயணம் மேற்கொண்ட பொழுது அவ்வூர் மக்களிடம் இவ்வாறு கூறியிருந்தார்.

விவசாயத்திற்கு என்று அமைச்சகம் உள்ளது போல் ஏன் மீன் வளத்துறைக்கு அமைச்சகம் இல்லை என்று ராகுல் கேள்வி எழுப்பி இருந்தார்.

மீன்வளத்துறை அமைச்சகம் ஏற்கனவே தொடங்கப்பட்டு விட்டது. அந்த துறையின் அமைச்சர் நான் தான் என்று சாண்டில்ய கிரிராஜ் சிங் அவர்கள். ராகுல் காந்திக்கு ஹிந்தி, ஆங்கிலம் மற்றும் இத்தாலி, மொழியில் டுவிட் செய்து இருந்தார்.

மீன்வளத்துறை அமைச்சரின் கருத்தை உள்வாங்கி கொள்ளாமல்.. கேரளா சென்று மீன் வளத்துறை அமைச்சம் ஏன்? அமைக்கவில்லை என்று கேள்வி எழுப்பி மக்கள் முன் தற்பொழுது அசிங்கப்பட்டு உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 


Share it if you like it