காங்கிரஸ் மவுனம் பா.ஜ.க. கண்டனம்!

காங்கிரஸ் மவுனம் பா.ஜ.க. கண்டனம்!

Share it if you like it

‘இந்தியா’ கூட்டணி என்பது இந்துக்ளுக்கு எதிரானது என பா.ஜ.க. மூத்த தலைவர்களில் ஒருவரான ரவி சங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார் .சனாதனம் குறித்து உதயநிதி தெரிவித்த கருத்துக்கு ராகுல், நிதிஷ்ம் உள்ளிட்டோர் மவுனம் சாதிப்பது ஏன்? என்று கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து செய்தியாளர்களி டம் பேசிய அவர் ஓட்டு வங்கி அரசியலுக்காக இவ்வாறு பேசுவதாக குற்றம் சாட்டினார். இந்தியாவின் பாரம்பரியம், கலாசாரம் தான் சனாதனம் என்றும் ரவிசங்கம் பிரசாத் தெரிவித்தார்.


Share it if you like it