பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளான பிஷப்பிற்கு முக்கியத்துவம் அளித்த ரோமன் கத்தோலிக்க திருச்சபை..!

பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளான பிஷப்பிற்கு முக்கியத்துவம் அளித்த ரோமன் கத்தோலிக்க திருச்சபை..!

Share it if you like it

பிராங்கோ முலாக்கல் கேரளாவையே அலற விட்ட அவரை அவ்வளவு எளிதில் யாரும் மறந்து இருக்க முடியாது. இவரின் காம சுனாமியில் சிக்கி பல கன்னியாஸ்திரிகள் கடும் இன்னல்களுக்கு ஆளாகியிருந்தனர்.

இவரின் உண்மை முகத்தை வெளி உலகிற்கு காட்ட வேண்டும் என்று சில கன்னியாஸ்திரிகள் துணிச்சலாக வீதியில் இறங்கி போராட்டத்தில் ஈடுப்பட்டனர். வழக்கம் போல் கேரள கம்யூனிஸ்ட் அரசு ஆயருக்கு சிறப்பாக முட்டு கொடுத்து அடை காத்தது.

நாடு முழுவதும் நிலைமை தீவிரம் அடையவே ஆயரை கேரள அரசு கைது செய்தது. ஆனால் அவரோ தன் செல்வாக்கை பயன்படுத்தி ஜாமினில் வெளிவந்து கட்டவிழ்த்த காளை போல் இன்று வரை திரிந்துக்கொண்டு இருக்கிறார்.

பாலியல் குற்றச்சாட்டிற்கு உள்ளான ஆயருக்கு முக்கியத்துவம் அளிக்கும் விதமாக கேரள ரோமன் கத்தோலிக்க திருச்சபை அவரின் புகைப்படம் அச்சிட்ட 2021 ஆம் ஆண்டு காலெண்டர் வெளியிட்டு உள்ளதற்கு கிறிஸ்தவ மக்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்…

 

blank

 

https://swarajyamag.com/news-brief/keralas-thrissur-archdiocese-issues-2021-calendar-with-rape-accused-bishop-mulakkal-photo-believers-burn-it


Share it if you like it