மதமாற்றம் மிக தீவிரமாக நடக்கும் ஆந்திராவிலும் கடும் தாக்கத்தை உருவாக்கிய ’ருத்ரதாண்டவம்’..! மெல்ல மெல்ல விழிப்படையும் ஹிந்துக்கள்..!

மதமாற்றம் மிக தீவிரமாக நடக்கும் ஆந்திராவிலும் கடும் தாக்கத்தை உருவாக்கிய ’ருத்ரதாண்டவம்’..! மெல்ல மெல்ல விழிப்படையும் ஹிந்துக்கள்..!

Share it if you like it

ஆந்திராவில் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையில் தற்பொழுது ஆட்சி நடைபெற்று வருகிறது.. இவர் பதவி ஏற்ற நாளில் இருந்து இன்று வரை கிறிஸ்தவ மிஷநரிகளின் பேயாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக தொடர் குற்றச்சாட்டுகள் வந்த வண்ணம் உள்ளது.

இதே நிலை தொடர்ந்தால் ஆந்திராவில் வெகு விரைவில் ஹிந்துக்கள் சிறுபான்மையினர் ஆகிவிடுவர் அதன் பின்பு மிஷநரிகள் வைக்கும் சட்டம் தான் நடக்கும் என்பது அனைவரின் குற்றச்சாட்டாக இருந்து வருகிறது. பல ஆண்டுகளாக ஹிந்து ஆலயமாக இருந்து வந்த மலைபகுதியில் கிறிஸ்தவ மிஷநரிகள் அண்மையில் தங்கள் கைவரிசையை காட்டி சம்பவம் அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் கிறிஸ்தவ மிஷநரிகளின் சூழ்ச்சிகளையும், பொய்யான கருத்துக்களையும், தோலுரித்து காட்டும் விதமாக ருத்ர தாண்டவம் திரைப்படம் வெகு விரைவில் வெள்ளி திரைக்கு வர உள்ளது. இத்திரைப்படத்தின் டிரைலர் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று உள்ளது. மேலும் மதமாற்றம் தீவிரமாக நடக்கும் ஆந்திராவிலும் ருத்ர தாண்டவம் மக்களிடையே நல்ல தாக்கத்தை ஹிந்துக்கள் மத்தியில் ஏற்படுத்தி வருகிறது என்பது திண்ணம்.


Share it if you like it