நாட்டின் 2-வது குடியரசுத் தலைவர் சர்வப் பள்ளி ராதாகிருஷ்ணன் பிறந்த நாளான செப்டம்பர்- 5ஆம் தேதி ஆண்டுதோறும் ஆசிரியர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று “ஆசிரியர் தினம்’ சிறப்பாக கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு பிள்ளைகளையும் பெற்றோருக்கு இணையான பொறுப்புடன் வளர்த்தெடுத்து இந்த சமூகத்தில் சான்றோனாக உருவாக்கும் ஆசிரியர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்கிறோம்.