பெரியாரை தெரியுமா என்று கேட்ட செய்தியாளர் யார்? அவர் என்று கேட்டு பங்கம் செய்த இளைஞர்கள்..!

பெரியாரை தெரியுமா என்று கேட்ட செய்தியாளர் யார்? அவர் என்று கேட்டு பங்கம் செய்த இளைஞர்கள்..!

Share it if you like it

பிரபல ஊடகமான சத்தியம் டிவி அண்மையில் ஈ.வெ.ரா குறித்தும் 100 கோடியில் அவருக்கு சிலை அமைப்பதும் குறித்தும் செய்தியாளர் ஒருவர் இளைஞர்களிடம் கேள்வி எழுப்பினார். பலருக்கு ஈ.வெ.ரா குறித்தும், அவர் யார்? என்பது குறித்தும் ஒருவரும் முழுமையாக அறிந்திருக்கவில்லை., கொரோனா தொற்று சமயத்தில் 100 கோடியில் அவருக்கு தற்பொழுது சிலை அவசியமா? என்று சிலர் கேள்வி எழுப்பி இருந்தனர். ஈ.வெ.ரா பற்றி எந்த ஒரு இளைஞருக்கும் முழுமையாக தெரியாத பொழுது தி.க, வீரமணி, போன்றவர்கள் ஈ.வெ.ரா என்னும் பொய் பிம்பத்தை மக்கள் மீது ஏன்? திணிக்க வேண்டும் என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.


Share it if you like it