பொதுவாழ்க்கைக்கே சீமான் ஒரு அசிங்கம் உதயநிதியை கீழ்த்தரமாக திட்டிய கனிமொழி ஆதரவாளர் சவுக்கு சங்கர்…!

பொதுவாழ்க்கைக்கே சீமான் ஒரு அசிங்கம் உதயநிதியை கீழ்த்தரமாக திட்டிய கனிமொழி ஆதரவாளர் சவுக்கு சங்கர்…!

Share it if you like it

நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமானை மிக கடுமையாக விமர்சனம் செய்த சவுக்கு சங்கர்.

தி.மு.க கட்சியின் மூத்த தலைவரும் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழியின் தீவிர ஆதரவாளர் என்று பலரால் அழைக்கப்படும் சவுக்கு சங்கர் அவர்கள் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பொதுவாழ்க்கைக்கே ஒரு அசிங்கம், அரசியலில் இருக்க அவர் துளியும் தகுதி இல்லை என்று காட்டமாக அவர் பேசிய காணொளி தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

மாரிதாஸ், கிஷோர் கே சுவாமி, போன்றவர்கள் மீது உடனே நடவடிக்கை எடுத்த தி.மு.க அரசு. தமிழக முதல்வரையும், உதயநிதியையும், தொடர்ந்து டுவிட்டரில் மிகவும் கீழ்த்தரமாக விமர்சனம் செய்யும் சவுக்கு சங்கரை மட்டும் இன்று வரை கைது செய்யாமல் இருப்பதன் மூலம் இவரின் பின்னால் யார்? உள்ளார்கள் என்பதை அறிவார்ந்த தமிழக மக்கள் அறிந்து கொள்ள முடியும் என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Kumaran on Twitter: "உதயநிதியா? இவன் யாருடா புதுசா? மொழிப்போர் அறிஞரா? திராவிட போர் வாளா? யார்றா நீ? "உதயநிதி தெரியாது போடா" - சவுக்கு சங்கர் 😂😂… https ...

Share it if you like it