சீமானை விமர்சித்த முன்னாள் தம்பி…!

சீமானை விமர்சித்த முன்னாள் தம்பி…!

Share it if you like it

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறும் கதைகளும், பொய்களும், ஒருபுறம் இருந்தால்.. தனது கட்டுப்பாட்டின் கீழ் தொண்டர் உட்பட அனைவரும் இருக்க வேண்டும் என்று ஆவணத்தோடும், சர்வாதிகாரத்தோடும், இன்று வரை சீமான் செயல்பட்டு கொண்டு இருக்கிறார்.. என்பதை நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகிய தம்பிகள் மற்றும் மூத்த தலைவர்களின் அறிக்கையின் மூலம் அறிந்து கொள்ள முடியும்…

இந்நிலையில் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கைக்கு முன்னாள் தம்பி இராஜீவ் காந்தி தனது கருத்தினை டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்..

 


Share it if you like it