நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் உணர்ச்சிபூர்வமாக பேசி அப்பாவி தம்பிகள் மற்றும் தங்களை ஏமாற்றி இன்று வரை தனது அரசியல் பயணத்தை மேற்கொண்டு வருகிறார் என்பது அனைவரின் கருத்தாக உள்ளது. இவர் கூறும் கருத்துக்கள், பேச்சுகள், மக்கள் மத்தியில் குழப்பத்தையும், வன்முறையையும் தூண்டும் விதமாக அமைந்து உள்ளது நிதர்சனமான உண்மை. ஒரே இரவில் தமிழகத்தில் உள்ள அனைத்து சுங்கச் சாவடிகளையும் இடித்து விடுவேன் என்று இவர் கூறிய கருத்து சிறந்த உதாரணம். இந்நிலையில் நாம் தமிழர் ஆட்சியில் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டால் அவர்கள் உயிருடன் இருக்க முடியாது என்று சீமான் கூறிய கருத்திற்கு வழக்கம் போல நெட்டிசன்கள் கடும் விமர்சனம் செய்து உள்ளனர்.
நெட்டிசன்கள் கருத்து..
- சீமான் போன்ற கிறுக்கன் இடம் இது தான் எதிர்பார்க்க முடியும் உயிரை எடுக்க இவருக்கு என்ன தகுதி
- “அப்படியென்றால் முதலில் கொல்லப்பட வேண்டியது ஆமைதான்!” – விஜயலக்ஷ்மி.
- மைக்கை அப்படியே விஜயலட்சுமி பக்கம் திருப்புங்க
- அப்படின்னா..முதலில் நீதான் சாகனும். -விஜி அக்கா
- அப்ப முதல் கையெழுத்து ! முதல் தூக்கு !! அண்ணனுக்கு தான் !!!
- அதிபரே அப்போ நீயே தற்கொலை செஞ்சிபியா??