நெஞ்சுவலி வருவதை நிறைய  தெலுங்கு படத்தில் பார்த்திருக்கிறேன் – சீமான் கருத்து!

நெஞ்சுவலி வருவதை நிறைய தெலுங்கு படத்தில் பார்த்திருக்கிறேன் – சீமான் கருத்து!

Share it if you like it

அமைச்சர் செந்தில் பாலாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்திருக்கும் கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

இதுதொடர்பாக, பத்திரிகையாளர்களிடம் பேசும் போது இவ்வாறு கூறினார் : கைது என்றால் நெஞ்சுவலி வருவதையெல்லாம் நிறைய தெலுங்கு படத்தில் பார்த்துள்ளோம். அப்படி என்றால் ஒவ்வொரு கைதிக்கும் நெஞ்சுவலி வர வேண்டும் என கூறியிருந்தார்.


Share it if you like it