தனிமனித ஒழுக்கத்தில் யோக்கியமானவரா சீமான் புதுவையில் நடந்தது என்ன? முன்னாள் தம்பி குமுறல்..!

தனிமனித ஒழுக்கத்தில் யோக்கியமானவரா சீமான் புதுவையில் நடந்தது என்ன? முன்னாள் தம்பி குமுறல்..!

Share it if you like it

என்னை திருமணம் செய்துக்கொள்ளாமல். வசதியான இடமாக பார்த்து திருமணம் செய்துகொண்டார் சீமான். மேலும் அவரின் கட்சியை சேர்ந்த தொண்டர்கள். மேடை தோறும் விபச்சாரி என்கிற முறையில் தன்னை மிக கடுமையாக பேசி வருகின்றனர். இதனால் என் மொத்த குடும்பமும் கடுமையான மனஉளைச்சல் அடைந்துள்ளது.

சீமான் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு. காவல்துறையில் புகார் ஒன்றை பதிவு செய்து இருந்தார். பிரபல நடிகை விஜயலட்சுமி. இதனை அடுத்து சீமான் மீது கற்பழிப்பு, பெண்கள் வன்கொடுமை, நம்பிக்கை மோசடி, உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது என்பது அனைவரும் அறிந்ததே.

இதனை தொடர்ந்து சீமான் திருமணம் செய்து கொள்வதற்கு முன்பு ஒரு இளம் பெண்ணை ஏமாற்றி உள்ளார் அவர் ஒழுக்கமானவரா என்று முன்னாள் தம்பி ஒருவர் பேசிய காணொளி ஒன்று தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. ’ஏய் பொண்டாட்டி, நான் கெட்டவன் இல்லடி.. கேடு கெட்டவன்டி’ என்று சீமான் கூறிய பொன்மொழியை மேற்கோள் காட்டி நெட்டிசன்கள் கருத்து கூறி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

https://www.facebook.com/meeyaw45/videos/133431262076919


Share it if you like it