பஞ்சாப் விவசாயிகள் கதை கூறிய சீமான்..!

பஞ்சாப் விவசாயிகள் கதை கூறிய சீமான்..!

Share it if you like it

ஆர்ப்பாட்டம், போராட்டம், என்று வாய்ப்பு கிடைக்கும் இடங்களில் எல்லாம்.. நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு. தன்னை பற்றியும் தன் கட்சியை பற்றியும் வானளாவப் புகழ்ந்து விட்டு..

தம்பிகளையும் குழப்பி, தானும் குழம்பி, வேடிக்கை பாரக்க வந்த பொது மக்களையும் குழப்பி விட்டு.. செல்வதாக அறிவார்ந்த நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வரும் நிலையில்… பஞ்சாப் விவசாயிகளுக்கு ஆதரவாக பேசுவதாக நினைத்து கொண்டு சீமான் பேசிய காணொளி மக்கள் மத்தியில் கடும் சிரிப்பலைகளை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது..

https://twitter.com/Mugavarii/status/1337983353480351745


Share it if you like it