தி.மு.க-வின் ‘தில்லாலங்கடி’ தனத்தை தோலுரித்து காட்டிய மூத்த பத்திரிக்கையாளர்..!

தி.மு.க-வின் ‘தில்லாலங்கடி’ தனத்தை தோலுரித்து காட்டிய மூத்த பத்திரிக்கையாளர்..!

Share it if you like it

புதிய வேளாண் சட்டத்திற்கு எதிராக தி.மு.க உட்பட பல எதிர்க்கட்சிகள் பொதுமக்களுக்கு தவறான கருத்தினை இன்று வரை கூறி வருகிறது.. தானும் குழம்பி, மக்களையும் குழப்பும், தமிழகத்தின் எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின்..

தமிழக விவசாயிகளை ஏமாற்றும் முயற்சியில் இறங்கிய தி.மு.க. தலைவரின் தில்லு முல்லு வேலையை.. தோலுரிக்கும் விதமாக தி.மு.க. ஆட்சி காலத்தில் கொண்டு வந்த தேர்தல் அறிக்கையை மூத்த பத்திரிக்கையாளர் திரு. டி. எஸ்.எஸ். மணி அவர்கள் மக்கள் முன்பு சம்பித்துள்ளார் என்பதை இக்காணொளி மூலம் அறிந்து கொள்ள முடியும்..

 

 


Share it if you like it

One thought on “தி.மு.க-வின் ‘தில்லாலங்கடி’ தனத்தை தோலுரித்து காட்டிய மூத்த பத்திரிக்கையாளர்..!

  1. dmk means ROWDYISM. ROBBERY CORRUPTION CHEATING KOYAPAULSE
    LIE EVIL THINGS etc..

    This political party should be abolished and kicked out from Tamil naadu. Otherwise tamilnadu Will be vanished in future.

Comments are closed.