அண்ணாமலை வாகன ஓட்டுநர் மீது கொலை வெறி தாக்குதல் நடத்திய குண்டர்கள் – செந்தில் பாலாஜி சதியா..?  

அண்ணாமலை வாகன ஓட்டுநர் மீது கொலை வெறி தாக்குதல் நடத்திய குண்டர்கள் – செந்தில் பாலாஜி சதியா..?  

Share it if you like it

அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதியின் வேட்பாளராக அண்ணாமலையை பா.ஜ.க களத்தில் இறக்கியுள்ளது. இவரை எதிர்த்து போட்டியிட பயந்து தற்பொழுது கரூரில் போட்டியிடுகிறார் தி.மு.க வேட்பாளர் செந்தில் பாலாஜி என்று நெட்டிசன்கள் முதல் மக்கள் வரை பலரும் ஏகடியம் பேசி வரும் நிலையில். இந்த துயர சம்பவம் அரங்கேறியுள்ளது.

அரவக்குறிச்சிக்கு உட்பட்ட புன்னம் சத்ரம் பகுதியின் அருகில் அண்ணாமலை பிரச்சாரம் செய்ய சென்ற பொழுது. பா.ஜ.க பிரச்சார வாகனத்தின் ஓட்டுநரான பாலமுருகன் மற்றும் அவருடன் இருந்த கார்த்தி என்பவரையும். தி.மு.க வேட்பாளர் செந்தில் பாலாஜியின், தூண்டுதல் பெயரில் மிக கடுமையாக தாக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. தற்பொழுது இருவரும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

DMK goons attack BJP candidate Annamalai’s driver, suffers critical injuries to the head


Share it if you like it