நோயாளிகள் புகார்… உறவினர்கள் குற்றச்சாட்டு… ஏழை, எளியவர்கள் கடும் அவதி… வாய் திறப்பாரா குரல் அற்றவர்களின் குரல்?

நோயாளிகள் புகார்… உறவினர்கள் குற்றச்சாட்டு… ஏழை, எளியவர்கள் கடும் அவதி… வாய் திறப்பாரா குரல் அற்றவர்களின் குரல்?

Share it if you like it

ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் பொதுமக்கள் கடும் அவதியடைந்துள்ளனர். இதுகுறித்தான செய்தியினை நியூஸ்-18 வெளியிட்டுள்ளது.

மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வுத்துறை அமைச்சராக இருப்பவர் செந்தில் பாலாஜி. இவர், அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து, அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து, சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அமைச்சர் அனுமதிக்கப்பட்டார். அமைச்சரின் அனுமதியை தொடர்ந்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் கடும் அவதியடைந்துள்ளனர். நோயாளிகளுக்கு வேண்டிய உதவிகளை செய்ய முடியாமல் உறவினர்கள் திணறி வருகின்றனர். அமைச்சரின் உயிர் மட்டும்தான் உயிரா? மற்றவர்களின் உயிர் தேவையற்றதா? என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.


Share it if you like it