மக்கள் பணியில் சேவா பாரதி…!

மக்கள் பணியில் சேவா பாரதி…!

Share it if you like it

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி, பழவேற்காடு, கன்னிகைபேர், ஆகிய பகுதிகளில்  நீண்ட வருடங்களாக மக்கள் சேவைப் பணியில் ஈடுபட்டு வரும் சேவா பாரதி பொறுப்பாளர்களுக்கு ஆடு, மாடு, தையல் மிஷின், மற்றும் பெட்டிகடை போன்று சிறுதொழில் தொடங்க கடன் உதவி வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது..


Share it if you like it