கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை..
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அரசு கலைக்கல்லூரியின் ஆங்கிலத்துறையின் உதவி பேராசிரியராக இருப்பவர் மகேந்திரன். இவர், தனது மாணவியிடம் சர்ச்சைக்குறிய வகையில் பேசியுள்ளார். இதனை தொடர்ந்து, மாணவி கொடுத்த புகார் அடிப்படையில், நேற்றைய முன்தினம் அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அந்த வகையில், மாணவ, மாணவிகள் முன்பு பேராசிரியர் மகேந்திரன் வகுப்பறையில் பாம்பு நடனம் ஆடிய காணொளி தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இது குறித்த செய்தியினை பிரபல ஊடகமான பாலிமர் செய்தியாக வெளியிட்டுள்ளது.