அகில பாரத பிரச்சார் பிரமுக் திரு.சுனில் அம்பேகர் அவர்கள் பேட்டி ஒன்றை கொடுத்துள்ளார். அதில் பிஸியான கால அட்டவணையால் ஷாகாவிற்குச் செல்ல முடியாதவர்கள் வேறு வழியின் மூலம் சங்கத்தில் சேர முடியுமா? என்று செய்தியாளர் கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதிலளித்த சுனில் அம்பேகர், சங்க கார்யாலத்தை தொடர்பு கொள்ளலாம். ஸ்வயம்சேவகர்களோடு சேரலாம். ஷாகா என்பது அடிப்படை கொள்கை. யார் எங்கு இருக்கிறார்களோ அங்கேயே ஷாகா தொடங்கலாம். ஷாகா என்பது நல்ல மனிதர்களை உருவாக்கும் இடம். அதனால் ஷாகாவிற்குதான் சங்கத்தில் அதிக முக்கியத்துவம். இவ்வாறு திரு.சுனில் அம்பேகர் கூறினார்.
https://x.com/VskdtnNews/status/1758420100666073388?s=20