வெள்ளத்தில் அடித்து செல்வது தெரியாமல் தூங்கிய முகமது!

வெள்ளத்தில் அடித்து செல்வது தெரியாமல் தூங்கிய முகமது!

Share it if you like it

மழை வெள்ளத்தில் உறங்கிய படியே செல்லும் நபரின் காணொளி ஒன்று தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

சேற்று நீர் கலந்த மழை வெள்ளத்தில் மிதந்து கொண்டே செல்லும் மெத்தையில் தூங்கும் நபரின் காணொளி ஒன்று தற்பொழுது வைரலாகி வருகிறது. இந்த வீடியோ கடந்த ஜனவரி 2021- ஆம் ஆண்டு மலேசியாவின் ஜோகூர் பாரு என்ற இடத்தில் ஏற்பட்ட வெள்ளத்தின் போது எடுக்கப்பட்டது. வீடியோவில் காணப்படும் நபர் மலேசியாவின் ஜோகூர் பாருவைச் சேர்ந்த முகமது ஃபாரிஸ் சுலைமான் என்பது தெரிய வந்துள்ளது. இக்காணொளியை பிரபல ஊடகமான பாலிமர் செய்தியாக வெளியிட்டுள்ளது.

அதன் லிங்க் இதோ.


Share it if you like it