“அஞ்சுகம் பெற்றெடுத்த வஞ்சகத்துக்கு 100 வயது…” கருணாநிதி நூற்றாண்டு விழா கவிதை வைரல்!

“அஞ்சுகம் பெற்றெடுத்த வஞ்சகத்துக்கு 100 வயது…” கருணாநிதி நூற்றாண்டு விழா கவிதை வைரல்!

Share it if you like it

அஞ்சுகம் பெற்றெடுத்த வஞ்சகத்துக்கு 100 வயது என்றொரு கவிதை வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு நடக்கும் அராஜகங்கள் கொஞ்சநஞ்சமல்ல. ஆகவே, தி.மு.க.வை விமர்சனம் செய்து சமூக வலைத்தளங்களில் பாடல்கள், கவிதைகள் என வீடியோக்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. அந்த வகையில், தற்போது சமூக வலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் கவிதை வசிக்கும் இளைஞர், “அஞ்சுகம் பெற்றெடுத்த வஞ்சகத்துக்கு 100 வயது, திருட்டு ரயிலில் வந்த உமக்கு இவ்வளவு சொத்து ஏது? ஆம், அவர்தான் கலைஞர்” என்று தொடங்கி கருணாநிதியின் வாழ்க்கை வரலாறு வரை நீள்கிறது அக்கவிதை.

கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை தி.மு.க.வினர் கொண்டாடி வரும் நிலையில், இக்கவிதை வெளியாகி இருப்பது அக்கட்சியினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இக்கவிதையைக் காண கீழே உள்ள வீடியோவை கிளிக் செய்யுங்கள்…


Share it if you like it