காங்கிரஸ் கட்சி தலைவரின் கையில் விழுந்த கட்சி கொடி.
காங்கிரஸ் கட்சி துவங்கி 137-வது ஆண்டு விழாவினை நாடு முழுவதும் அக்கட்சியினர் கொண்டாடி வருகின்றனர். பல மூத்த காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் முன்னிலையில், தற்காலிக தலைவர் சோனியா காந்தி அவர்கள் கட்சியின் கொடியை ஏற்ற முயன்றார். அப்பொழுது கட்சி கொடி அறுந்து அவரின் கைகளில் விழுந்தது. இக்காணொளி தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.