விஷ்வ இந்து பரிஷத் முன்னாள் மாநில தலைவரும், ஆன்மீக சொற்பொழிவாளருமான ஆர்பிவிஎஸ் மணியனை தி.நகரில் உள்ள அவரது வீட்டில் இன்று அதிகாலை தனிப்படை போலீசார் கைது செய்தனர். டாக்டர் அம்பேத்கார் குறித்து அவதூறாக பேசிய புகாரில் அவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தப்படு வாதாக தகவல் வெளியாகி உள்ளது.