கள்ளச்சாராய வியாபாரிகளுடன் கனிமொழி போட்டோ… வெட்கமா இல்லையா? மூத்த பத்திரிகையாளர் அதிரடி!

கள்ளச்சாராய வியாபாரிகளுடன் கனிமொழி போட்டோ… வெட்கமா இல்லையா? மூத்த பத்திரிகையாளர் அதிரடி!

Share it if you like it

கள்ளச்சாராய வியாபாரிகளுடன் தி.மு.க. தலைவர்கள் இருக்கும் போட்டோவை காட்டி, இதுக்கெல்லாம் தி.மு.க. அரசு என்ன பதில் சொல்லப் போகிறது. இது வெட்கமா இல்லையா, கேவலமா இல்லையா என்று அதிரடி காட்டி இருக்கிறார் மூத்த பத்திரிகையாளர் மணி.

தனியார் செய்திச் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்திருக்கும் மூத்த பத்திரிகையாளர் மணி, கள்ளச்சாராய வியாபாரிகளுடன் தி.மு.க. துணைப் பொதுச் செயலாளரும், முதல்வர் ஸ்டாலினின் சகோதரியுமான கனிமொழி மற்றும் அமைச்சர் ஆகியோர் போட்டோ எடுத்தது செய்தித்தாளில் வெளியானதை காட்டி, இதற்கெல்லாம் தி.மு.க. அரசு என்ன பதில் சொல்லப் போகிறது. இதெல்லாம் வெட்கமாக இல்லையா, கேவலமாக இல்லையா என்று கேள்வி எழுப்பியதோடு, பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை சொல்லும் கருத்துக்கள் எடுபடாமல் போகிறது என்று கூறியிருக்கிறார்.

இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.


Share it if you like it