ஸ்ரீபெரும்புதூர் செல்போன் நிறுவனத்தில் பணிபுரியும் பெண்கள் திடீர் போராட்டம்..!

ஸ்ரீபெரும்புதூர் செல்போன் நிறுவனத்தில் பணிபுரியும் பெண்கள் திடீர் போராட்டம்..!

Share it if you like it

ஸ்ரீபெரும்புதூரில் செல்போன் தயாரிக்கும் நிறுவனத்தில் பணிபுரியும் பெண்கள் போராட்டம்.

ஸ்ரீ பெரும்புதூரில் உள்ள தனியார் செல்போன் உதிரிபாகங்கள் தயாரிக்கும் நிறுவனத்தில் பணிபுரியும் பெண்கள், பூந்தமல்லி பகுதியில் விடுதியில் தங்கி பணிசெய்து வருகின்றனர். கடந்த புதன்கிழமை விடுதியில் சாப்பிட்ட உணவால் 100- க்கும் மேற்பட்ட பெண்களுக்கு உடல் உபாதைகள் ஏற்பட்டுள்ளது. அருகிலிருந்த அரசு மருத்துவமனைகளில் 2 நாட்கள் சிகிச்சை சிகிச்சை பெற்ற நிலையில் 8 பெண்கள் மட்டும் இன்னும் பணிக்கு திரும்பவில்லை என 2,000-க்கும் மேற்பட்ட பெண்கள் நள்ளிரவில் இருந்து போராடி வருகின்றனர். 8 பெண்களின் நிலை குறித்து அனைவருக்கும் தமிழக அரசு உடனே தெரிவிக்க வேண்டும் என்று தமிழக பா.ஜ.க இளைஞர் அணி தலைவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு உள்ளார்.

உணவு உண்ட 8 பேர் இறந்து விட்டதாக அந்நிறுவனத்தில் பணிபுரியும் பெண்கள் பேசிய காணொளி தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

https://mobile.twitter.com/VinojBJP/status/1472054828297719808

https://mobile.twitter.com/CTR_Nirmalkumar/status/1472105096687153154


Share it if you like it