புதிய துண்டு சீட்டை ஸ்டாலினுக்கு வழங்க வேண்டும் நெட்டிசன்கள் கருத்து!

புதிய துண்டு சீட்டை ஸ்டாலினுக்கு வழங்க வேண்டும் நெட்டிசன்கள் கருத்து!

Share it if you like it

வெளிநாட்டில் பதுக்கி வைத்துள்ள பணத்தை வெளியில் கொண்டு வந்தால்.. ஒவ்வொரு இந்தியரின் வங்கி கணக்கிலும் 15 லட்சம் ரூபாய் பணம் போடும் அளவிற்கு வெளிநாட்டில் நமது பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளது என்று பாரதப் பிரதமர் மோடி கூறியுள்ளார்..

தமிழகத்தின் எதிர்க்கட்சி தலைவர் மு. க. ஸ்டாலின் தானும் குழம்பி மற்றவர்களையும் குழப்பி இன்று வரை அரசியல் செய்யும் நபர் என்பது அனைவரும் நன்கு அறிந்ததே..

  •  ஒவ்வொரு வங்கி கணக்கிலும் 15 லட்ச ரூபாயை பணம் போட்டார்களா?
  • அல்லது 15 ஆயிரம் ரூபாய் பணமாவது போட்டாரா?
  • வெறும் 15 ரூபாய் பணமாவது..
  • அதுவும் வேண்டாம் வெறும் 15 பைசாவது போட்டாரா? என்று ஸ்டாலின் அறிவுபூர்வமாக கேள்வி எழுப்பியுள்ளார்..

பாரதப் பிரதமர் மோடி சொல்லாத ஒன்றை.. தமிழகத்தின் எதிர்க்கட்சி தலைவர் என்பதையும் மறந்து தொடர்ந்து தவறான கருத்தினை மக்கள் மத்தியில் தெரிவித்து வருவது கடும் கண்டனத்திற்குரியது என்றும்.. பழைய துண்டு சீட்டை வைத்து கொண்டு பேசி வரும் ஸ்டாலினுக்கு புதிய துண்டு சீட்டை எழுதி தர வேண்டும் என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்..


Share it if you like it