அன்று ஸ்டாலின் – இன்று தயாவிற்காக களம் இறங்கிய அருணன்..!

அன்று ஸ்டாலின் – இன்று தயாவிற்காக களம் இறங்கிய அருணன்..!

Share it if you like it

பா.ஜ.க தலைவர் அண்ணாமலை அவர்கள் தமிழக விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு தஞ்சாவூரில் விவசாயிகளுடன் இணைந்து நேற்றைய தினம் கர்நாடக அரசுக்கு எதிராக உண்ணாவிரதம் மேற்கொண்டார்.

அதனை அடுத்து பேசிய பா.ஜ.க தலைவர் கன்னட சேனல் உதயா டி.வி மூலம் இவர்களுக்கு கல்லா கட்டுவதே நோக்கம் என்று கே.டி பிரதர்ஸ் என்று அழைக்கப்படும் கலாநிதி& தயாநிதி குறித்து விமர்சனம் செய்து இருந்தார்.

சீமானிடம் பாராட்டு பெற்றவரும் சீனாவிற்கு தொடர்ந்து முட்டு கொடுத்து வரும் கம்யூனிஸ்ட் கட்சியின் தீவிர ஆதரவாளர் அருணன் அவர்கள் பா.ஜ.க தலைவரின் பேச்சுக்கு தனது டுவிட்டர் பக்கத்தில் இவ்வாறு எதிர்ப்பு தெரிவித்து உள்ளார்.

பா.ஜ.க-வை எதிர்த்தால் தாெழில் செய்ய விடமாட்டாேம் “: அண்ணாமலை. சங்கிகள் பாசிஸ்டுகள் என்பதை நித்தம் நித்தம் நிரூபித்து வருகிறார்கள். ஆனால் இவர்களின் மிரட்டல் வேலை தமிழ்நாட்டில் பலிக்காது.


Share it if you like it