உதயநிதியை தொடர்ந்து நாகரீகம் இல்லாமல் பேசிய ஸ்டாலின்…!

உதயநிதியை தொடர்ந்து நாகரீகம் இல்லாமல் பேசிய ஸ்டாலின்…!

Share it if you like it

தி.மு.க தலைவர் ஸ்டாலின் தனக்கு பிடிக்காதவர்கள் மீது தரம் தாழ்ந்து விமர்சனம் செய்வதையே இன்று வரை வழக்கமாக கொண்டவர் என்பது அனைவரும் நன்கு அறிந்ததே..

பொது கூட்டம் ஒன்றில் ஸ்டாலின் பேசும் பொழுது எதிர்க்கட்சியை சேர்ந்த நபரை பொறம்போக்கு என்று கூறி தன் தகுதியை குறைத்து கொண்ட நிலையில்.. இன்று  டா என்று அழைக்கும் விதமாக அ.தி.மு.க -வை பேசி இருப்பது.. எதிர்க்கட்சி தலைவருக்கு நல்லது அல்ல என்று நெட்டிசன்கள் ஸ்டாலினுக்கு அறிவுரை வழங்கி வருகின்றனர்…

https://twitter.com/CTR_Nirmalkumar/status/1262720963306639361?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1262720963306639361%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fmediyaan.com%2FE0AE86E0AEAAE0AEBEE0AE9A-E0AEAAE0AF87E0AE9AE0AF8DE0AE9AE0AEBEE0AEB3E0AEB0E0AEBEE0AE95-E0AEAEE0AEBEE0AEB1E0AEBFE0AEAF-E0AE89E0AEA4%2F


Share it if you like it

One thought on “உதயநிதியை தொடர்ந்து நாகரீகம் இல்லாமல் பேசிய ஸ்டாலின்…!

  1. திமுக வின் அழிவு ஆரம்பமாகிவிட்டது.
    திமுக வை அழிக்கும் வேலையை ஸ்டாலின், உஉதவாதநிதி , 2G மெகா ஊழல் ராசா, கழிசடை கனிமொழி, 200 ரூபாய்க்கு கூலிக்கு மாரடிக்கும் திமுக அடிமைகள், 350 கோடி பிரசாந்த் கிஷோர் இவர்களே போதும். இவர்கள் இந்த தேர்தலில் திமுக வை மரணக்குழிக்கு அனுப்பிவிடுவார்கள்.

Comments are closed.