பள்ளியில் சத்துணவை சாப்பிட்ட மாணவர்களுக்கு வாந்தி மயக்கம் !

பள்ளியில் சத்துணவை சாப்பிட்ட மாணவர்களுக்கு வாந்தி மயக்கம் !

Share it if you like it

நேற்று திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே தேசிங்குராஜபுரம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஒன்று உள்ளது. நேற்று பள்ளி மாணவர்களுக்கு சத்துணவு வழங்கப்பட்டுள்ளது. சத்துணவை சாப்பிட்ட மாணவர்கள் வாந்தி, மயக்கம் வந்து நிலைதடுமாறி கீழே விழுந்துள்ளனர். உடனடியாக பள்ளி நிர்வாகத்தினர் மற்றும் பொதுமக்கள் மாணவ்ர்களை அருகில் உள்ள திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


Share it if you like it