பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் ஆகிய இருவரும் பேட்டி ஒன்றரை அளித்துள்ளனர். அதில் அண்ணாமலை, மக்கள் யாருக்கு அதிகாரம் கொடுத்தார்களோ அந்த முக்கிய பெரும் புள்ளிகள் சிலர் பாஜகவில் இன்னும் இரண்டு மூன்று நாட்களில் பாஜகவில் இணைய உள்ளார்கள் என்று கூறினார். அந்த பெரும்புள்ளிகள் யாரென்று பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு, அவர்களின் பெயரை சொல்ல அண்ணாமலை மறுத்துவிட்டார். இந்த காணொளியானது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
பாஜகவில் இணையக்கூடிய அந்த பெரும் புள்ளிகள் யாராக இருக்கும் என்று நெட்டிசன்கள் சமூக வலைத்தளங்களில் கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்த நிகழ்வால் திமுக கட்சியினரை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
https://x.com/SaffronSurge3/status/1759958413608730966?s=20